Jesmin Iqbal Poem

Jesmin Iqbal Poem

 Jesmin Iqbal கவிதை


ஔடதங்களாகும் 🖤


பத்து மாத கருவரையில்

குழந்தையை சுமந்து

பிரசவிக்கும் அன்னை

பாரினில் பொறுமை கொண்ட ஓர் சுமைத்தாங்கியே!


பள்ளிதனில் கல்வி கற்று

நல் அறிவினை ஊட்டிய

ஆசான் !

பாரினில் ஓர் கலங்கரை விலக்கமே !


காலத்தை வென்றெடுக்கும் ,

உழைப்பின் உந்துதலில்

முயற்சியெனும் திருவினையாக்க , 

மூல ஆதாரமாக திகழ்வது !

நன் நடப்பின் கைங்காரியமே !


பாதைதனை மாற்றும் 'போதை'

மரணத்திற்கும் இட்டுச்செல்லும் !

வாழ்வை நாசப்படுத்தி சீர்குழைத்து , 

சின்னாபின்னமாக்கும் !

குலத்தையே நரகத்திற்கு இட்டுச்செல்லும் ! 

தூண்டுகோளாக !


தர்மம் தலைகாக்கும்

இறைவணக்கம் வாழ்வை வளமாக்கும் !

அன்பு கொண்ட உள்ளம்

ஆராதனையாகும் !

அவனியில் வாழ வகுக்கும் 

ஔடதங்களாகும் !



NAME :- JESMIN IQBAL

DISTRICT :- PUTTALAM




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin