Muhammed Ajeem Poem

Muhammed Ajeem Poem

 Muhammed Ajeem கவிதை


தலைப்பு

      கனவு..


என்னவளே எத்தனையோ கனவு எனக்குள் அத்தனையும் சுக்கு நூராகி பித்தாக என்னை அலைய வைத்து ஏன் பிரிந்து சென்றாயடி 

                                                  

தூக்கத்தை பகிர்ந்து கொள்ள நீயில்லா தனிமையில் ஆறுதல் சொல்ல ஆளின்றி 

நானிங்கே தவிக்கிறேன் என் காதலையும்

என்னையும் உன்னால் எப்படித்தான் மறக்க.


முடிந்தது என்னவளே


உன் நினைவுகளால் நிறைந்திருந்த என் நெஞ்சம் மட்டும் இன்று பிரிவின் கண்ணீர் வேதனையில் பரிதாபமாய் தவிக்கிறேன்

                                               

உன்னருகாமையின்றி இனிமேல் எப்படித்தான் வாழப் போகிறேனோ

இதயம் முன்னிலும் இருளாகிப் போனது

என்றுமே அனுபவித்திராத வேதனை மட்டும்

எனக்குள் இன்று நிரந்தரமாகிப் போனதடி

 

உன் காதல்

கனவாகவே போனதடி இது ஏனோடி 

விதியா 

 இல்லை சதியா நீ

சொல்லு உயிர் காதலியே



பெயர்-முஹம்மது அஜீம்

குருணாகல் மாவட்டம்

முதுந்துவ கிராமம்



ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin