Mahendran Delaxan Poem

Mahendran Delaxan Poem

 Mahendran Delaxan கவிதை


ஏர் பிடிக்கும் இறைவன்

---------------------------------------------

 மண்ணோடு உறவாடி

 மழையோடு மன்றாடி 

வித்தெனும் முத்திட்டு துளிர் விட முத்தமிட்டு

உரத்தோடு உறவாடி வியர்வை எனும் நீர் தெளித்து 

பூக்கும் நேரம் புன்னகைத்து 

கனி காண முகம் மலர விளைச்சலோடு பணம் புரல தங்குவதில்லை கை தழுவ 

கடனோடு பசி தொடரும் வறுமையது பின்தொடரும் நினைக்கையிலே கண் கலங்கும் ஏர் பிடிக்கும் இறைவனவனை.


மகேந்திரன் டிலக்ஷன் 

தரம் 13

எட்டாம்பிட்டிய 2ம் பிரிவு எட்டாம்பிட்டிய

 பாடசாலை- பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி

பதுளை மாவட்டம்




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin