M.R.Rashidha Poem

M.R.Rashidha Poem

 M.R.Rashidha கவிதை


அம்மா

முதல் முதலில் கண்ட முகமும் அம்மா. சொன்ன சொல்லும் அம்மா. நான் கருவறையில் தனிமையில் வாடிய போது எனக்கு பேச்சு துணைக்கு இருந்த ஒரேஒரு ஜீவன் நீயே. இவ்வுலகில் என்றுமே கேட்டிராத இசை என்றால் அது உன் இனிமை தாலாட்டே... உன் அன்புக்கோ ஈடாக உலகில் எதுவும் இல்லை. நீ இல்லா உலகை என்னால் கற்பணையில் கூட நினனக்க முடியாது. என்றுமே இவ் உலகில் எனக்காக நீ இருப்பாய் உனக்காக நான் இருப்பேன்..... .


M.R.Rashidha 

Dehiyanga Al Azhar N.S grade 10




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin