R.Sadurshika Essay

R.Sadurshika Essay

 R.Sadurshika கட்டுரை


(தனிநாயகம் அடிகளார்) தனிநாயகம் அடிகளாரின் இளமைப் பெயர் சேவியார். இவர் ஊர்காவற்றுறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஊர்காவற்றுறையிலும் யாழ்.பத்திரிசியர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.குருவானவராகச்சேர்ந்து கொழும்பிலும் , உரோமபுரியிலும் சமயக்கல்வியைக் கற்றுத் தேறிக்குருவானார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைமணி, முதுமாணிப்பட்டங்களைப் பெற்றார். தமிழறிவும், தமிழ்ப்பற்றும் நிரம்பியவராய் பிறநாடுகளுக்குச் சென்று தமிழின் சிறப்புக்களையிட்டு உரைகள் நிகழ்த்தினர்.தமிழாராய்ச்சி மாநாட்டு சிற்பி இவரே. இவர் சமய குரு, பேராசிரியர், ஆய்வாளர், திட்டமிட்டுச் செயலாற்றும் செயல் வீரன், உயர்ந்த பண்பாளன்.பரந்த உலக மனப்பான்மையையும் குறையாத மொழிப்பற்றும் உள்ளவர் .தனிநாயகம் அடிகள் 1980 இல் இறையடி சேர்ந்தார்.


Name: R. Sadurshika.           

School name: chilaw /Sri vadivambigai Hindhu college.

Grade 13

Puttalam




ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin