S.M.F.Rifatha Poem

S.M.F.Rifatha Poem

S.M.F.Rifatha கவிதை


முறை கெட்டவனே

--------------------------------


இனம் தெரியா இருட்டறையில் இருந்தவளுடன் இணைந்திட வந்தாயோ இரக்க மில்லா 

ராட்சசனே

இணங்கிக்கொள்ள அவள் என்ன இலக்குகள் இல்லாதவளா


பாவமவள் மனம் பதைபதைக்க கொன்றொழித்தாய்,

பத்திரமாய் வார்த்த பெற்றவள் முன்னே

கொன்றவளைக் கொடுத்தாய்


உருவரைந்து உயிர் கொடுத்த தன்பிதா அவனை பித்தன் போல் திரிந்திட திசை கொடுத்தாயே


உன் பிள்ளை என்றிருந்தால் ஆராரோ பாடிருப்பாய் பிறன் பிள்ளை என்றதாலே பிறப்புரிமை நீக்கிட்டாய்


ஆண்மகன் நானேதான் என்று சொல்ல பிற பெண்தான் இரையாணதோ


முறை கெட்டவன் நீயெல்லாம் வீரனென்றால் வீச்சறுவாள் சுமந்து உன்னை வீசிடவே விரைந்து நிற்க்கும் கூட்டம் எங்கும்


ஷ்ரீமதிக்கு சமர்ப்பணம்😔


Name - SMF. RIFATHA

AGE - 20

PLACE- BATTICALO, ERAVUR





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin