Short story competition-28

Short story competition-28


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------


🔹𝗡𝗼: 28

🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: S.Koshika Vidhurshani

🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Ratnapura 


 #Edukinniya #StoryCompetition


     ➖➖➖➖➖➖➖



வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு

பொதியை எடுத்து பார்த்தான் அதில் நிறைய பணம் இருந்தது அந்த பணத்தை கண்டு ஆச்சிரியம் அடைந்தான் இந்த யாருடைய பணமாக இருக்கும் என்று யோசனை செய்தான் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது பணத்தை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்றான் இந்த பணத்தை என்ன செய்வது யாரிடம் ஒப்படைப்பது அங்கு ஒரு பெரியவர் நின்றார் அவருடைய பணமாக இருக்கும் என்று புலம்பிக் கொண்டு உறங்கினான் அடுத்த நாள் காலையில் அவசரமாற பெரியவரை தேடி சென்றான் ஆனால் பெரியவர் காணவில்லை அப்படியே ஒரு வாரம் கழித்தது கணேசன் காவல்துக்கு சென்றான் நடந்த விடயங்களை பொலிசாரிடம் கூறினான் போலிசார் கணேசனை பாராட்டினார் பொலிசாரும் கணேசணும் பெரியவரை பார்த்து பெரியவரே ஏன் சோகமாக இருக்கிறார்கள் பெரியவர் கூறினார் என் பணத்தை தொலைத்து விட்டேன் அதனால் தான். கணேசன் நீங்கள் கவலை படாதீர்கள் பெரியவரே நான் உங்கள் இரண்டு கோடி பணத்தை கொண்டு வந்துள்ளேன். பெரியவரே உங்கள் பணத்தை பத்திரமாக வைத்திருங்கள் பெரியவர் manam மகிழ்ந்து கணேசனுக்கு ஒரு கோடி பணத்தை கொடுத்தார் கணேசன் பெரியவருக்கு நன்றி கூறினார் கணேசன் நடந்ததை அவனது அம்மாவிடமும் மனைவிடமும் கூறினான் மனைவி கூறினால் அந்த பணத்தை என் பெரியவரிடமும் கொடுக்காமல் இருந்திருந்தால் அவருக்கு மிகவும் கவலையாக இருந்திருக்க கணேசன் மிகவும் நல்ல காரியம் செய்திருக்கிறாய் அந்த ஒரு கோடி பணத்தில் பதினோரம் தரத்தில் கட்கும் முதலாவது பிள்ளைக்கு படிப்பு செலவிட்கு இருபதாயிரம் ரூபாய் கொடுத்தார் பத்தாம் தரத்தில் கட்கும் இரண்டாவது பிள்ளைக்கு படிப்பு செலவிட்கு பதின்னையதைரம் ரூபாய் கொடுத்தார் கணேசனின் மூன்று பிள்ளைகளும் கணேசனுக்கு நன்றி கூறினார்கள் கணேசன் வீட்டு செலவிற்கு ஐபதா யிரம் ரூபாய் கொடுத்தார் மீதிபணத்தை ஏழைமக்களுக்கு கொடுத்து உதவினானான்