M.Thushjanthi கவிதை
துன்பத்தின் பின் இன்பம் நிச்சயம்
உதிரும் மரங்களே துளிர்விட்டு தளைத்தெழும்
உளியின் வலி தாங்கும் கற்களே நாளை சிற்பங்களாகும்
ஒவ்வாரு இன்பத்தின் பின்னும் துன்பம் இருக்கிறதோ இல்லையோ
ஒவ்வாரு துன்பத்தின் பின்னும் இன்பம் இருக்கும்
துன்பத்தை சகித்து வாழுங்கள்
துன்பத்தின் பின் இன்பம் நிச்சயம்.
name _ M.Thushjanthi
school _ j/ velanai central college
grade _ 12 technology
Kayts
Jaffna
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇