M.Thushjanthi Poem

M.Thushjanthi Poem

 M.Thushjanthi கவிதை


துன்பத்தின் பின் இன்பம் நிச்சயம்



உதிரும் மரங்களே துளிர்விட்டு தளைத்தெழும்

 உளியின் வலி தாங்கும் கற்களே நாளை சிற்பங்களாகும் 


ஒவ்வாரு இன்பத்தின் பின்னும் துன்பம் இருக்கிறதோ இல்லையோ

  ஒவ்வாரு துன்பத்தின் பின்னும் இன்பம் இருக்கும்



 துன்பத்தை சகித்து வாழுங்கள் 

துன்பத்தின் பின் இன்பம் நிச்சயம்.


name _ M.Thushjanthi   

school _ j/ velanai central college 

grade _  12 technology  

Kayts

Jaffna




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin